Sat. Jun 13th, 2026

WEEKLY TOP

பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக மருத்துவர்.மாலதி. DSP அவர்கள் பொறுப்பேற்பு
பாலக்கோடு உட்கோட்ட புதிய காவல் துணை கண்காணிப்பாளராக செல்வி.Dr.T.மாலதி.DSP அவர்கள் பொறுப்பேற்பு.
கல்வி வளாகமா? விளம்பர காட்சியகமா?அரசு மகளிர் பள்ளி முன்பு பேனர்களால் பாதுகாப்பு அச்சம்
பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம்

EDITOR'S CHOICE

Latest News

பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக மருத்துவர்.மாலதி. DSP அவர்கள் பொறுப்பேற்பு

பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக மருத்துவர்.மாலதி. DSP அவர்கள் பொறுப்பேற்பு தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராஜசுந்தர் பணி மாறுதலாகி சென்றதையதை அடுத்து புதிய காவல் துணை கண்காணிப்பாளராகவிருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த…

பாலக்கோடு உட்கோட்ட புதிய காவல் துணை கண்காணிப்பாளராக செல்வி.Dr.T.மாலதி.DSP அவர்கள் பொறுப்பேற்பு.

பாலக்கோடு உட்கோட்ட புதிய காவல் துணை கண்காணிப்பாளராக செல்வி.Dr.T.மாலதி.DSP அவர்கள் பொறுப்பேற்பு.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராஜசுந்தர் பணி மாறுதலாகி சென்றதையதை அடுத்து புதிய காவல் துணை கண்காணிப்பாளராகவிருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்தசெல்வி T.மாலதி…

கல்வி வளாகமா? விளம்பர காட்சியகமா?அரசு மகளிர் பள்ளி முன்பு பேனர்களால் பாதுகாப்பு அச்சம்

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட பி.துரிஞ்சிப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பாக வைக்கப்பட்டுள்ள விளம்பர மற்றும் திருவிழா பேனர்கள் மாணவிகளின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.பி.துரிஞ்சிப்பட்டி அரசு…

பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம்

பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம்பொம்மிடி ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் ரயில் பயணிகள் நலன் மற்றும் பொம்மிடி ரயில் நிலைய வளர்ச்சி தொடர்பான பல்வேறு…

குடியாத்தம் பிரம்மாஸ் சிபிஎஸ்சி பள்ளியில் கல்வித்துறை ஆய்வு நடத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

வேலூர், ஜூன் 7- வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஆர். எஸ். ரோடு அருகில் பிரம்மாஸ் சிபிஎஸ்இ பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 850 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தாளாளர் ஆர். பி. செந்தில். இவர் ஒரு அரசியல்…